ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 


ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கேரன் செக்டார் (Keran sector ) பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் (LOC) ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர்.


அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்புக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததுடன், மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை
Image